Editorial News

மினி கிளினிக் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதலமைச்சர்

சென்னை ராயபுரத்தில் மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சாதாரண காய்ச்சல், தலைவலி, உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு சிகிச்சை எளிதாக அளிக்கும் நோக்கில் தமிழக அரசு மினி கிளனிக் திட்டத்தை கடந்த செப்டம்பரில் அறிவித்தது.

இந்நிலையில், இத்திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த கிளினிக் தமிழகம் முழுவதும் சுமார் 2000 இடங்களில் தொடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 200 இடங்களில் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படிப்படியாக மற்ற இடங்களில் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரயில்களில் இரவு நேரங்களில் செல்போன், லேப்டாப் சார்ஜ் போடத் தடை

Kesavan Madumathy

Man rips open pregnant wife’s womb to know if it’s a boy, held

Penbugs

Syed Mushtaq Ali T20 Trophy | BRD vs GUJ | Elite Group C | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

COVID19: TNSDC partners with Coursera to train 50000 unemployed youths

Penbugs

Sillu Karuppati’s Krav Maga Sreeram passes away

Penbugs

விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Penbugs

Caught on camera: Men saves newly born from heavy rain flood

Penbugs

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது

Kesavan Madumathy

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு முடிவு – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

Penbugs

Rhea Chakraborty arrested by NCB

Penbugs

Unnao Rape survivor’s lawyer, who survived the car crash last year, dies

Penbugs

Greta Thunberg supports the demand to postponed NEET, JEE during COVID19

Penbugs

Leave a Comment