Editorial News

ஜனவரி 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆகிறார் சசிகலா

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அந்த சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தண்டனை காலம் முடிந்து பெங்களூரு சிறையில் இருந்து ஜனவரி 27ந் தேதி சசிகலா விடுதலையாகிறார்

அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் விடுதலையாகும் தேதி தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு

Penbugs

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா காலமானார்

Kesavan Madumathy

Tokyo 2021: Bhavani Devi becomes first Indian fencer to qualify for Olympics

Penbugs

யோனோ ஆப், நெட் பேங்கிங் 14 மணி நேரம் செயல்படாது – எஸ்பிஐ அறிவிப்பு

Kesavan Madumathy

Pakistan admits that Dawood Ibrahim is in Karachi

Penbugs

Happy Birthday, Ellyse Perry

Penbugs

சென்னை புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 24ல் தொடக்கம்

Kesavan Madumathy

Timeline of Former CM J Jayalalithaa’s letter to PM against NEET

Penbugs

Breaking: YouTube experiences technical problem and is globally down

Penbugs

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு

Kesavan Madumathy

REPORTS: Ishant Sharma suffers back injury, likely to miss a few matches

Penbugs

IPL 2021: 292 players finalized for auction from 1114 registered

Penbugs

Leave a Comment