Editorial News

ஜூன் 12ந் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்கு திறப்பு!

குறுவை நெல் சாகுபடிக்கு ஜூன் 12ந் தேதி காலை 10 மணிக்கு மேட்டூர் அணை திறப்பு

மேட்டூர் அணையை ஜூன் 12ந் தேதி திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

மேட்டூர் அணை திறப்பால் நடப்பு ஆண்டில் 3.25 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி நடைபெறும் – முதலமைச்சர்…!

மேலும் முதலமைச்சர் கூறியதாவது ;

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விவசாயிகள் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும்.

குறுவை சாகுபடிக்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் வட்டியில்லா கடன் தொடர்ந்து வழங்கப்படும்.

கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 2.90 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டது

கடந்த ஆண்டு 4.99 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் பெறப்பட்டது

நடப்பாண்டில் சுமார் 5.60 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Husband celebrates house warming function with dead wife’s wax statue

Penbugs

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதித்ததை மறுபரிசீலனை செய்ய‌ டாஸ்மாக் சங்கம் கோரிக்கை

Penbugs

வழிபாட்டுத் தலங்களின் தரிசனத்திற்கு இணையதளத்தின் மூலம் முன்பதிவு: அறநிலையத் துறை!

Anjali Raga Jammy

இந்தியா வந்து சேர்ந்த ரஃபேல் போர் விமானங்கள்

Penbugs

COVID fear denies dignified burial of man in Puducherry

Penbugs

சென்னையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் பரவிய கொரோனா!

Kesavan Madumathy

Man arrested for pregnant elephant’s death in Kerala

Penbugs

Report: Kim Jong Un orders people to hand over pet dogs to meat industry for food

Penbugs

COVID19: Sussanne temporarily moves in with Hrithik to co-parent sons

Penbugs

Asia Games 2018: India’s mixed relay medal upgraded to Gold

Penbugs

மும்பையில் ஊடகத்துறையினர் 53 பேருக்குக் கொரோனா பாதிப்பு…!

Penbugs

Breaking: Olympics to be postponed to 2021, says IOC member

Penbugs