Coronavirus

கர்நாடகாவில் பெங்களூரு உள்பட அனைத்து இடங்களிலும் முழு ஊரடங்கு நீக்கம் : எடியூரப்பா

கர்நாடகாவில் தலைநகர் பெங்களூரு உள்பட அனைத்து இடத்திலும் நாளை முதல், முழு ஊரடங்கு நீக்கப்படுவதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் பேசிய அவர், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றார். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு தீர்வாகாக அமையாது என்று அவர் கூறினார்.

பொருளாதார வளர்ச்சி முக்கியமானது என்பதால், மக்கள் மீண்டும் பணிக்கு திரும்புவது அவசியமானது என்று குறிப்பிட்டார்.

நிலையான பொருளாதாரத்தை பராமரித்தபடி கொரோனாவுக்கு எதிராக போராட இருப்பதகா அவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் தான் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து விட்டது என்றும் எடியூரப்பா குற்றம்சாட்டினார்.

Related posts

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல-பிரதமர் மோடி

Penbugs

COVID19: Streaming films eligible for Oscars this year!

Penbugs

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படக் கூடும்: உலக சுகாதார அமைப்பு!

Penbugs

நலத்திட்ட உதவி வழங்க 9 கி.மீ., மலையேறிய மந்திரி

Kesavan Madumathy

Kanpur man returns home 2 days after being buried by family

Penbugs

81-year-old Sikh provides food for 2 million on Maharashtra highway

Penbugs

தமிழகத்தில் இன்று 5222 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Netizens help Kenyan woman who pretended to cook stones as food for her starving kids

Penbugs

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா

Penbugs

AIIMS doctor puts own life at risk, removes safety gear to help critically-ill COVID-19 patient

Penbugs

Karnataka Govt. bans online classes until Class five students

Penbugs

Pallavaram: Migrant workers protest demanding to send back home

Penbugs

Leave a Comment