Editorial News

கோயம்பேட்டில் ஐந்து ரூபாய்க்கு தானியங்கி கருவியில் முகக்கவசம் விற்பனை

பொது மக்களுக்கு முகக்கவசம் குறைந்த விலையில் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் கோயம்பேட்டில் தானியங்கி முகக்கவசம் விற்பனை இயந்திரம் (Mask Vending Mechine) பயன்பாட்டில் உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வெளியே செல்லும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து மக்களுக்கு குறைந்த விலையில் தரமான முகக்கவசம் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் தானியங்கி முகக்கவசம் விற்பனை இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி மாஸ்க்கினை பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Video Credits : J Sam Daniel Stalin ..!

Related posts

தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் மாற்றம்

Penbugs

PUBG Corporation responds to PUBG MOBILE ban in India

Penbugs

TN man uploads wife’s private photos on social media demanding dowry, arrested

Penbugs

நேற்று ஒரே நாளில் ரூ.250.25 கோடிக்கு தமிழகத்தில் மதுவிற்பனை

Penbugs

திறக்கப்படும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவிடம்

Kesavan Madumathy

நேரடி‌ வகுப்புகள் கல்லூரிகளில் ரத்து: தமிழக அரசு

Penbugs

Paava Kadhaigal Netflix: A strong attempt to document the sickening sides of society

Lakshmi Muthiah

TANGEDCO announces Power cut in few areas on January 25

Penbugs

வெளியான பும்ரா, சஞ்சனா திருமண புகைப்படங்கள்

Penbugs

உள் ஒதுக்கீடு மசோதாக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா

Penbugs

WarnerMedia to halt HBO and WB channels across South Asia

Penbugs

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

Kesavan Madumathy

Leave a Comment