பொது மக்களுக்கு முகக்கவசம் குறைந்த விலையில் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் கோயம்பேட்டில் தானியங்கி முகக்கவசம் விற்பனை இயந்திரம் (Mask Vending Mechine) பயன்பாட்டில் உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வெளியே செல்லும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து மக்களுக்கு குறைந்த விலையில் தரமான முகக்கவசம் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் தானியங்கி முகக்கவசம் விற்பனை இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி மாஸ்க்கினை பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Video Credits : J Sam Daniel Stalin ..!