Coronavirus Editorial News

குழந்தைக்குப் பால் வாங்கி வர ஓடிய ரயில்வே பாதுகாப்புப்படை காவலருக்கு குவியும் பாராட்டுகள் !

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட பெல்காம்-கோரக்பூர் சிறப்பு ரயிலில் பெற்றோருடன் பயணம் செய்த 3 மாதமேயான கைக்குழந்தை பாலுக்கு அழுவதைக் கண்டு போபால் ரயில் நிலையத்தில் பால் வாங்க ஓடோடி கடைக்குச் சென்று பால் வாங்கி வந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் இந்தர் சிங் ஓடத் தொடங்கி விட்ட ரயிலுடன் ஓடி ஜன்னல் வழியாக குழந்தையின் தாயிடம் பாலை கொடுத்துவிட்டார். இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தைப் பாராட்டி ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ரயில்வே காவலருக்கு ரொக்கப்பரிசு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். வேலையை இழந்து பசியும் பட்டினியுமாக கையில் காசில்லாமல் பல லட்சம் பேர் சொந்த கிராமங்களை நோக்கித் திரும்பிய அவலமான சூழலில் மனிதநேயத்துடன் செயல்பட்ட காவலர் இந்தர் சிங் யாதவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5556 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

I have no sympathy: Holding lashes out Archer for breaking protocol

Penbugs

‘Why delay Kashmir’s integration with India?’: late CM Jayalalitha’s RS speech in 1984

Penbugs

சென்னையில் தன்னார்வலர்கள் எப்படி உதவிகளை வழங்கலாம் என்ற நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

Penbugs

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படக் கூடும்: உலக சுகாதார அமைப்பு!

Penbugs

கொரோனா பாதிப்பு காப்பீடு திட்டத்தில் கட்டண நிலவரம் …!

Penbugs

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா

Penbugs

தமிழகத்தில் இன்று 6110 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து ; தமிழக அரசு

Penbugs

ரயில்களில் இரவு நேரங்களில் செல்போன், லேப்டாப் சார்ஜ் போடத் தடை

Kesavan Madumathy

தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,683 ஆக அதிகரித்தது..!

Penbugs