Coronavirus Editorial News

மதிப்பு கூட்டுவரி அதிகரிப்பு : உயரும் பெட்ரோல், டீசல் விலை

தமிழகத்தில் மதிப்புக் கூட்டுவரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்கின்றன.

தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டுவரி உயர்த்தப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயை உயர்த்தும் வகையில் இந்த மதிப்புக்கூட்டு வரி உயர்த்தப்படுவதாக தெரிகிறது. இதனால் தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.3.25 காசும், டீசல் விலை ரூ.2.50 காசும் உயர்கின்றன.

இந்த விலை இன்று‌ முதல் அமலுக்கு வரும் எனப்படுகிறது.

ஊரடங்கு நேரத்தில் அரசின் வருவாயை அதிகரிக்கவும், கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்காக நிதியை அதிகரிக்கவும் இந்த வரி உயர்வு கொண்டுவரப்பட்டிருப்பதாக பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா …!

Penbugs

ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு..!

Penbugs

COVID19: Amit Mishra serves food for needy

Penbugs

PM Modi quotes ‘Faking News’ at Parliament to attack Omar Abdullah

Penbugs

Spanish Princess Maria Teresa dies due to coronavirus

Penbugs

L&T-made Major Cryostat Base Installed in World’s Largest Nuclear Fusion Project in France

Penbugs

ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ.7,500; மத்திய அரசுக்கு காங்., குழு சிபாரிசு

Penbugs

COVID19 updates: TN crosses 25000 mark, 1286 cases today

Penbugs

TN under-reports Covid19 death in Chennai

Penbugs

Woman gets married to a chandelier

Penbugs

Kerala challenges CAA in Supreme Court, 1st state to do so

Penbugs

Amid lockdown extension, Migrant workers protest at Mumbai Bus stand

Penbugs