Editorial News

பிரதமர் நரேந்திர மோடி லடாக்கில் திடீர் ஆய்வு

லடாக்கில் சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால், லடாக் எல்லையில் இரு நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டது.இதனிடையே தான் இந்தியா- சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது.இதில், இந்தியா வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இரு நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்து உள்ளது .தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறார்.

இந்நிலையில் சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரதமர் மோடி அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

பிரதமருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தும் ஆய்வு செய்து வருகிறார்.

லடாக்கில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்

கல்வான் மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களை மோடி சந்திக்க உள்ளதாகவும் தகவல்

ராணுவத் தளபதி நரவானேவும் பிரதமர் மோடியுடன் லடாக் சென்றுள்ளார்

Related posts

குக் வித் கோமாளியின் கிராண்ட் பைனல் முடிவுகள்

Kesavan Madumathy

Another custodial torture reported in Thenkasi district

Penbugs

Are newspapers dying?

Penbugs

Gautham Gambhir starts an initiative to help daughters of sex workers

Penbugs

To avoid plastic pollution, Sikkim introduces bamboo water bottles for tourists

Penbugs

Deadline for Aadhar-Pan card linking extended

Penbugs

Watch: Woman thrashes Bank Manager for seeking ‘sex for loan’

Penbugs

US Open all set to happen in empty stadiums

Gomesh Shanmugavelayutham

தீவிர சிகிச்சை பிரிவில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்

Penbugs

Awake Proning and High-flow nasal cannula (HFNC) are the Game Changers in Covid Treatment that Help Cure Patients

Penbugs

OLA banned in Karnataka for six months

Penbugs

சென்னையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் பரவிய கொரோனா!

Kesavan Madumathy