Editorial News

புதிய கல்வி கொள்கை ; இன்று கருத்து கேட்பு

TN government announce relaxation measures for industries in non-containment zones

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு, இன்று கருத்து கேட்கிறது.

மத்திய அரசின் சார்பில், புதிய தேசிய கல்வி கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், இதை அமல்படுத்துவது குறித்து, அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்களிடம், பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்க, உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வி துறை சார்பில், தனித்தனியே நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உயர் கல்வி நிபுணர் குழுவினர், தமிழகத்தில் உள்ள பல்கலை துணை வேந்தர்களிடம், நேற்று முன்தினம் கருத்துக்கள் கேட்டனர்.

உயர் கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமையில் ஆன்லைன் வழியில், இந்த கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, இன்று மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு கருத்து கேட்கிறது. காலை, 9:30 மணி முதல், மூன்று குழுவாக ,ஆன்லைன் வழியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

Related posts

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Penbugs

அம்மா நகரும் நியாய விலைகடைகள் திட்டம் துவக்கம்

Penbugs

Timeline of Former CM J Jayalalithaa’s letter to PM against NEET

Penbugs

Toxic foam floats on Vaigai River after heavy rains in TN

Penbugs

நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்

Penbugs

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: முதல்வர் பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

Penbugs

Police inspector and 3 of his juniors booked for assaulting a woman in custody

Penbugs

Air India Express flight en route Dubai splits into two while landing; many injured

Penbugs

சென்னை மெட்ரோ ரயில் ; இன்று இலவச பயணம்

Penbugs

Scotland becomes 1st country to make sanitary pad, tampons free

Penbugs

Maradona refused to cut football shaped cake: Vijayan

Penbugs

மினி கிளினிக் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதலமைச்சர்

Penbugs

Leave a Comment