Editorial News

புதிய கல்வி கொள்கை ; இன்று கருத்து கேட்பு

TN government announce relaxation measures for industries in non-containment zones

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு, இன்று கருத்து கேட்கிறது.

மத்திய அரசின் சார்பில், புதிய தேசிய கல்வி கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், இதை அமல்படுத்துவது குறித்து, அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்களிடம், பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்க, உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வி துறை சார்பில், தனித்தனியே நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உயர் கல்வி நிபுணர் குழுவினர், தமிழகத்தில் உள்ள பல்கலை துணை வேந்தர்களிடம், நேற்று முன்தினம் கருத்துக்கள் கேட்டனர்.

உயர் கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமையில் ஆன்லைன் வழியில், இந்த கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, இன்று மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு கருத்து கேட்கிறது. காலை, 9:30 மணி முதல், மூன்று குழுவாக ,ஆன்லைன் வழியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

Related posts

அரசுப் பணியாளர், ஆசிரியர்கள் மீதான வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து: முதல்வர் பழனிசாமி

Penbugs

இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

Penbugs

Bajrang Punia- Sangita Phogat ties the knot

Penbugs

Injections Prices Cut: Remdesivir now at Rs 899

Penbugs

Kids recovered under Operation Smile witness India Test in Chepauk

Penbugs

சென்னையில் இரண்டு மேம்பாலங்களை இன்று திறந்து வைத்த முதலமைச்சர்

Penbugs

REPORTS: Ishant Sharma suffers back injury, likely to miss a few matches

Penbugs

Breaking: YouTube experiences technical problem and is globally down

Penbugs

Paul Pogba tested positive for COVID19

Penbugs

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது.

Penbugs

Dalit woman who was gangraped and was assaulted dies in hospital

Penbugs

தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

Penbugs

Leave a Comment