Coronavirus

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழகத்தில் தடை – தமிழக அரசு

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

பொதுமக்கள் கூடினால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால்,புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் வழக்கம் போல் செயல்படும் என்ற போதிலும் 31 ஆம் தேதி இரவு நடத்தப்படும் 2021-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021-ஆம் ஆண்டு ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதால், 31 மற்றும் 1 ஆம் தேதி பொதுமக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் 76.98 சதவிகிதமாக உயர்வு

Penbugs

தமிழகத்தில் இன்று 5626 பேர் டிஸ்சார்ஜ்.

Penbugs

செய்திவாசிப்பாளர் வரதராஜன் மீது நடவடிக்கை!

Penbugs

பேருந்துகளில் பயணிப்போருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Penbugs

Tamannaah Bhatia’s parents test positive for COVID19

Penbugs

Kasimedu fish market sees a massive crowd; could become a new cluster

Penbugs

தமிழகத்தில் இன்று 6047 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

பிரதமா் மோடியின் இல்லத்தில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

Penbugs

இன்று தமிழகத்தில் 5768 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Kerala: Government telecasts virtual classes on Television

Penbugs

COVID19: 15YO girl cycles 1200km to bring ailing father home

Penbugs

தமிழகத்தில் இன்று 5206 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leave a Comment