Editorial News

சசிகலா விடுதலை …?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் விடுதலை தொடர்பான அறிவிப்பை கர்நாடக சிறைத்துறை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிபதி குன்ஹா வழங்கிய நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட தீர்ப்பு உறுதியாகி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டனர். அவரை டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது சிறையில் சென்று சந்தித்து வருகின்றனர்.

இதனிடையே, நன்னடத்தை விதிகளின்படி சசிகலாவை தண்டனை காலம் முடியும் முன்பாகவே சிறையில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த தகவலின்படி சசிகலா 14.08.2020 அன்று விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சசிகலாவின் வருகைக்கு பின் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Related posts

WWE: The Undertaker announces retirement

Penbugs

India becomes elite space superpower; fourth nation to do so

Penbugs

Trump suspends H-1B, H-4 visas till year end

Penbugs

COVID19: Sonu Sood contributes 25,000 face shields for Maharashtra Police

Penbugs

Massive fire breaks out at UAE’s Ajman market

Penbugs

Floods: Arsenal, Pietersen prays for people of Assam

Penbugs

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

Kesavan Madumathy

Gautham Gambhir starts an initiative to help daughters of sex workers

Penbugs

Messi beats Ronaldo; wins Ballon d’Or for 6th time

Penbugs

India conduct highest COVID19 tests single day; Recovery date 66%

Penbugs

தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி..!

Penbugs

Former PM Manmohan Singh admitted in AIIMS after complaining of chest pain

Penbugs