Coronavirus

சவுரவ் கங்குலி தன்னை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலியின் அண்ணனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, சவுரவ் கங்குலி தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கங்குலியின் அண்ணனும் வங்காளக் கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலருமான சினேகாசிஷ் கடந்த சில நாட்களாகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் கொல்கத்தாவின் பெல்லி வியூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சவுரவ் கங்குலியும் அவர் அண்ணனும் ஒரே வீட்டில் தங்கி இருந்ததால் சவுரவ் கங்குலி தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Related posts

மெரினா செல்ல இன்று முதல் அனுமதி

Penbugs

Prithviraj Sukumaran tested positive for coronavirus

Penbugs

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்

Penbugs

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைவோர் விகிதம் 77.77 சதவீதம் – மத்திய சுகாதாரத் துறை

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20,905 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

FM Nirmala Sitaraman addresses nation | Coronavirus | Atmanirbhar

Penbugs

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

COVID19: Shoaib Malik is yet to meet family despite PCB’s permission

Penbugs

சென்னையில் வரும் 19ந் தேதி முதல் முழு ஊரடங்கு

Kesavan Madumathy

In a first, Twitter marks Donald Trump’s tweet as ‘potentially misleading’

Penbugs

Leave a Comment