Penbugs

Tag : corona outbreak

Coronavirus

தமிழகத்தில் மேலும் 1843 பேருக்கு கொரோனா

Kesavan Madumathy
தமிழகத்தில் மேலும் 1843 பேருக்கு கொரோனா தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஒரே நாளில் 797 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தனர்...
CoronavirusEditorial News

சென்னையில் பெட்ரோல் டீசல் 9 நாளில் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்வு

Kesavan Madumathy
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.4.87 உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பிரச்சனையால் நாட்டில் மிகப்பெரிய அளவில் பொருளாதார முடக்கம்...
Coronavirus

சென்னையில் வரும் 19ந் தேதி முதல் முழு ஊரடங்கு

Kesavan Madumathy
19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு – அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும்...
Coronavirus

தமிழ்நாட்டில் இன்று 1974 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs
தமிழகத்தில் மேலும் 1974 பேருக்கு கொரோனா தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேர் பலி தமிழ்நாட்டில் இன்று 1974 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக...
Coronavirus

தமிழ்நாட்டில் இன்று 1982 பேருக்கு கொரோனா உறுதி!

Kesavan Madumathy
தமிழகத்தில் மேலும் 1982 பேருக்கு கொரோனா தமிழ்நாட்டில் இன்று 1982 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1982 பேருக்கு கொரோனா உறுதி தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு...
Coronavirus

கொரோனா: வீடு வீடாக கணக்கெடுக்க உத்தரவு!

Kesavan Madumathy
தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தி பரிசோதனை செய்யவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா, தெலுங்கானா, தமிழகம், ராஜஸ்தான், அரியானா, குஜராத், ஜம்மு காஷ்மீர்,...
Coronavirus

செய்திவாசிப்பாளர் வரதராஜன் மீது நடவடிக்கை!

Penbugs
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க சென்னை மருத்துவமனைகளில், போதிய படுக்கை வசதி இல்லை என்பதால், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வராதீர்கள் என்று மருத்துவர்கள் கூறுவதாக, நடிகரும், செய்தி வாசிப்பாளரான வரதராஜன் தகவல் வெளியிட்ட...