தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 527 பேருக்கு கொரொனா தொற்று உறுதி...
இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றில் இருந்து மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது....
தமிழகத்தில் இன்று 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . சென்னையில் மட்டும் இன்று புதிதாக 174 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் 1,257ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று...
After the extension of lockdown till May 17, Tamil Nadu government has announced relaxation measures for commercial and industrial operations in non-containment zones in the...
கொரோனா அச்சுறுத்தல் இன்னும் கட்டுக்குள் வராததால், நாடு முழுவதும் ஊரடங்கு வரும் 17 ஆம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று ஊரடங்கு தொடர்பாக தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட...
The Ministry of Home Affairs on Friday announced an extension of two weeks to the nationwide lockdown which was first declared by Prime Minister Narendra...
தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 2,162 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு ஆக...