This lockdown definitely made things difficult for the people, especially for the health workers. The workers are out there, trying their hard to save lives...
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட பெல்காம்-கோரக்பூர் சிறப்பு ரயிலில் பெற்றோருடன் பயணம் செய்த 3 மாதமேயான கைக்குழந்தை பாலுக்கு அழுவதைக் கண்டு போபால் ரயில் நிலையத்தில் பால் வாங்க ஓடோடி கடைக்குச் சென்று பால்...
பல்வேறு மாநிலங்களில், வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ஓட்டல்கள் ஆகியவை, வரும் 8ந் தேதியன்று திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த...
திருப்பதியில் வரும் 8ஆம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆந்திர அரசு அனுமதி முதல் கட்டமாக, தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய...
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள நாராயணசாமி தெருவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாரயண சாமி முதல் தெருவில் வசித்து வந்த 58 வயதான...