சென்னை அணி போட்டியில் பங்கேற்க துபாய் சென்றுள்ளது. அங்கு செப்டம்பர் 13ஆம் தேதி ஐபிஎல் தொடங்கவுள்ளது. இதனால் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட தயாராகி வரும் நிலையில் சுரேஷ் ரெய்னா இந்த தொடரில் இருந்து விலகுவதாக...
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு இந்தியாவின் பிரபல ஐபிஎல் போட்டிகள் அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்காக அணிகள் அமீரகம் கிளம்பிச் சென்றுள்ளனர். தோனி, ரெய்னா உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கடந்த...