துணை ஆய்வாளர் ஆன திருவண்ணாமலையைச் சேர்ந்த திருநங்கை சிவன்யா
சட்டம் ஒழுங்கு பிரிவில் காவல் துணை ஆய்வாளராக (எஸ்ஐ) நியமிக்கப்பட்டுள்ள சிவன்யாவுக்கு பணி நியமனை ஆணையை வழங்கினார் முதல்வர் மு.க..ஸ்டாலின். திருவண்ணாமலை மாவட்டம் பாவுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருநங்கை எஸ்.சிவன்யா(30), தமிழ்நாடு சீருடை பணியாளர்...