Coronavirus

தமிழகத்தில் கொரோனா குறைவு?

கொரோனா பாதிப்புகள் உலகம் முழுவதும் அதிர்ச்சியையும் , பல இறப்புகளையும் சந்தித்து வரும் நிலையில் பல்வேறு நாடுகளும் இதிலிருந்து வெளியில் வர தங்களால் இயன்றவரை அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன.

இந்தியாவும் நாடு தழுவிய ஊரடங்கினை அறிவித்து அந்த அந்த மாநில அரசுகளும் முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் , பரிசோதனை கூடங்களையும் அமைத்து தொற்று அதிகம் பரவாமல் முயற்சித்து வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை எடப்பாடி தலைமையிலான அரசு ஆரம்பம் முதலே மிக தீவிரமாக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . பொதுமக்கள் இடையில் தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டுகளையும் பெற்று வருகின்றது .

இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது மகிழ்ச்சிகரமான விஷயமாக கருதப்படுகிறது …!

தமிழக அரசு , மருத்துவத்துறை , காவல்துறை , சுகாதாரத்துறை ஆகியோரின் சீரிய முயற்சியே இதற்கு முதன்மையான காரணம் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் …!

Tamil Nadu last 5 days

April 14: Cases 31, Recovered 23
April 15: Cases 28, Recovered 37
April 16: Cases 25, Recovered 62
April 17: Cases 56, Recovered 103
April 18: Cases 49, Recovered 82

Total new cases 189
Total recovered 307

Related posts

Lockdown: Shobana and her students dance their heart out

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 22,381 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

எஸ்.பி.பி. பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் – நடிகர் சல்மான்கான்

Penbugs

COVID HEROES: Kohli to honor Simranjeet Singh

Penbugs

COVID19: TN’s youngest patient 10-month-old baby recovers

Penbugs

வழிபாட்டுத் தலங்களின் தரிசனத்திற்கு இணையதளத்தின் மூலம் முன்பதிவு: அறநிலையத் துறை!

Anjali Raga Jammy

COVID19: Kurnool pays adieu to 2 Rs doctor Ismail

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

Penbugs

கொரோனா சோதனையை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்..!

Kesavan Madumathy

கொரோனா தொற்றால் மேற்கு வங்க எம்எல்ஏ உயிரிழந்தார்

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 5106 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs