Coronavirus

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் சந்திப்பு

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைப்பதற்காக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.

சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதற்கு முன்பாக மார்ச் 31, மே 4, ஜூன் 2 ஆகிய நாட்களில் தமிழக ஆளுநரை சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் 4வது முறையாக இன்றும் ஆளுநரை சந்தித்த முதலமைச்சர், கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் எடுத்துள்ள கூடுதல் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5146 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

டிஜிட்டல் இந்தியா பற்றிய பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு 75000 கோடி முதலீடு – சுந்தர் பிச்சை

Kesavan Madumathy

ஆரோக்கிய சேது பயனாளிகள் 10 கோடியாக உயர்வு!

Penbugs

முதல்வருடன் ஆலோசனைக்கு பின்னர் மருத்துவக்குழுவினரின் பேட்டி

Penbugs

COVID 19 Nasal Swab Test punctures women’s brain lining

Penbugs

தமிழ்நாட்டில் இன்று மேலும் 688 பேருக்கு கொரோனா உறுதி…!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,279 பேருக்கு கொரோனா தொற்று

Kesavan Madumathy

கேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா…!

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1,515 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் மரணம்

Penbugs

இரண்டாயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

Kesavan Madumathy

ஒடிசாவில் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்த தங்க மனிதன்

Penbugs