Coronavirus

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் சந்திப்பு

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைப்பதற்காக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.

சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதற்கு முன்பாக மார்ச் 31, மே 4, ஜூன் 2 ஆகிய நாட்களில் தமிழக ஆளுநரை சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் 4வது முறையாக இன்றும் ஆளுநரை சந்தித்த முதலமைச்சர், கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் எடுத்துள்ள கூடுதல் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

Related posts

இன்று ஒரே நாளில் 5723 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Chennai Corporation to conduct massive vaccination drive from Friday

Penbugs

நொய்டாவில் ஆரோக்யா சேது ஆப் இல்லாமல் வெளியில் சென்றால் அபராதம்!

Kesavan Madumathy

Russia to register world’s 1st COVID19 vaccine in a few days: Putin

Penbugs

Supermachans turn 6 | Chennaiyin FC

Penbugs

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அரசுக்கு ஆலோசனை

Penbugs

Unlock 3: Lockdown extended till AUG 31 in containment zones; new guidelines announced

Penbugs

செய்யூர் திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

தமிழகத்தில் இன்று 5735 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5930 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனா பாதிப்பு, இறப்பு விகிதம் நன்றாகவே குறைவு.! மத்திய அரசு தகவல்

Penbugs

Corona updates: TN crosses 24000, 1091 cases today

Penbugs