Coronavirus

தமிழக அரசின் முடிவை ஏற்க மறுத்த ஏஐசிடிஇ

பொறியியல் கல்லூரி மாணவர்கள் அரியரில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததை ஏற்க முடியாது என ஏ.ஐ.சி.டி.இ. அறிவித்துள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் நடவடிக்கையை ஏற்க மறுத்து ஏ.ஐ.சி.டி.இ. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஏ.ஐ.சி.டி.இ. விதிகளை மீறினால் பல்கலைக்கழக அங்கீகாரத்துக்கு சிக்கல் ஏற்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Related posts

சென்னை விமான நிலைய புறப்பாடு நேரங்கள் அறிவிப்பு

Penbugs

Day 2, ENG v WI: Holder’s six puts visitors on top

Penbugs

Viral : Minister Sellur Raju addresses masks as napkins

Penbugs

தமிழ்நாட்டில் இன்று மேலும் 434 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

Chennai: Shops to be opened till 3 PM today

Penbugs

யாரும் வர வேண்டாம், போட்டோ எடுத்து அனுப்புங்க, அரசின் அதிரடி உத்தரவு

Penbugs

Kamal Haasan launches “Naame Theervu” to help needy in TN

Penbugs

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல-பிரதமர் மோடி

Penbugs

சென்னையில் மண்டலவாரியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை

Penbugs

Sam Curran tested negative for COVID19

Penbugs

அம்மா உணவகங்களில் இன்று முதல் ஜூன் 30 வரை இலவசமாக உணவு: முதல்வர்…!

Kesavan Madumathy

Domestic violence: Man hits wife with pin roller for ‘tasteless’ food!

Penbugs

Leave a Comment