Penbugs
Editorial News

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

இதில் மொத்தம் வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 6,28,69,955. வாக்குப்பதிவுக்காக 1,59,165 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 91,180 விவிபேட்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம்.

வாக்குபதிவினை அடுத்து தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . வாக்களிக்க வரும் வாக்காளர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு தமிழ்நாடு தேர்தல் ஆணையமும் , சுகாதாரத் துறையும் கேட்டு கொண்டுள்ளன.

Related posts

டி.எஸ்.பியாக பொறுப்பேற்ற தன் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் ஆய்வாளர் தந்தை!

Penbugs

விமானநிலையம்-வண்டலூா் மெட்ரோ ரயில் திட்டப்பணி நிலம் கணக்கிடும் பணி தீவிரம்

Penbugs

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

REPORTS: Ishant Sharma suffers back injury, likely to miss a few matches

Penbugs

Bigg Boss Tamil 4, Day 34, Written Updates

Lakshmi Muthiah

Tamil Nadu set to have stringent punishments for crimes against children and women

Penbugs

Madhavan rejuvenates barren land in TN with coconut farm

Penbugs

பார்டர் கவாஸ்கர் டிராபி-90ஸ் மெமரிஸ்

Kesavan Madumathy

உள் ஒதுக்கீடு மசோதாக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா

Penbugs

IPL player reports corruption approach, Board begin investigation

Penbugs

TN: TTE arrested for filming woman in restroom during train journey

Penbugs

Woman dragged from railway station, gangraped by three men

Penbugs

Leave a Comment