Editorial News

தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிவர் புயல் மையம் கொண்டிருக்கிறது. இந்த புயல் அதி தீவிர புயலாக மாறிவிட்டது. இந்த நிலையில் புயலின் தன்மை குறித்து அறிய சேப்பாக்கத்தில் உள்ள புயல் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் நிவர் புயல் காரணமாக நாளை அரசு பொது விடுமுறை.

அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்காது. மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

புயலால் சாயும் மரங்களை அப்புறப்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை மீட்கவும், உதவவும் ஏற்பாடுகள் தயார்

நிவாரண முகாம்களுக்காக கல்வி நிலையங்கள், திருமண கூடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

புயலை எதிர்கொள்ள தமிழக அரசுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.

Related posts

Vijay Sethupathi’s Bollywood Debut Film Poster is Here!

Anjali Raga Jammy

சென்னை காவல்துறையின் புதிய திட்டம் அறிமுகம்

Penbugs

Demi Lovato says they are non-binary

Penbugs

Sir Sean Connery passes away at 90

Penbugs

கோயம்பேட்டில் ஐந்து ரூபாய்க்கு தானியங்கி கருவியில் முகக்கவசம் விற்பனை

Penbugs

அக்டோபர் 7ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

Penbugs

Dalit woman who was gangraped and was assaulted dies in hospital

Penbugs

பீடி ,சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை

Penbugs

காலாவதி ஆன ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச்சான்று மார்ச் 31 வரை செல்லும்

Penbugs

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Penbugs

மினி கிளினிக் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதலமைச்சர்

Penbugs

மதுக்கடைகள் இருக்கும் இடங்களில் மறுவாழ்வு மையங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் : கமல்ஹாசன்

Penbugs

Leave a Comment