Coronavirus

தமிழகத்தில் இன்று 1,289- பேருக்கு கொரோனா தொற்று

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,289- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 66 ஆயிரத்து 982- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று 668- பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் 466-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பை கண்டறிய இன்று 75,288- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

Related posts

சென்னை விமான நிலைய புறப்பாடு நேரங்கள் அறிவிப்பு

Penbugs

நலத்திட்ட உதவி வழங்க 9 கி.மீ., மலையேறிய மந்திரி

Kesavan Madumathy

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

இனி ஆன்லைனில் மீன் வாங்கலாம் – இணையதள செயலியை அறிமுகப்படுத்திய மீன்வளத்துறை

Penbugs

`முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம்!’ – ஹோம் மேட் மாஸ்க் அணிந்திருந்த பிரதமர் மோடி

Kesavan Madumathy

கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் விஷால்!

Kesavan Madumathy

KXIP CEO dismisses report of Karun Nair testing COVID19 positive

Penbugs

கொரோனா: வீடு வீடாக கணக்கெடுக்க உத்தரவு!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 6227 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Afghanistan’s teenage girls’ team is building cheap ventilators

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,707 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

Leave a Comment