கொரோனா தொற்றில் இருந்து 3,859 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரையில் தமிழகத்தில் 6,79,377 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரையில், 11,018 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று மட்டும் சென்னையில் 688 பேருக்கும், செங்கல்பட்டில் 150 பேருக்கும், கோயம்புத்தூரில் 218 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 71,147 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரையில், 94,32,863 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
