Coronavirus

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

தமிழகத்தில் இன்று மட்டும் 945 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில், 8,62,374 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 71,888 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரையில், 1,81,66,462 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில், 12,564 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் சென்னையில் 395 பேருக்கும், செங்கல்பட்டில் 103 பேருக்கும், கோயம்புத்தூரில் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் முக கவசம் , சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்குமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

மருத்துவர் பரிந்துரையின்றி ஹைட்ராக்சி குளோரோகுயினை உட்கொள்ளாதீர்கள் – சுகாதாரத்துறை

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,707 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

பின்னணி பாடகர் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்

Penbugs

Kimberly, Trump Junior’s girlfriend tested positive for COVID19

Penbugs

மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 4% அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

Penbugs

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் – ரகுமானின் வேண்டுகோள்

Kesavan Madumathy

COVID19: Rakul Preet Singh to provide 2 meals a day for 200 families

Penbugs

COVID19: Sonu Sood takes responsibility of three orphan children

Penbugs

Zlatan Ibrahimovic tested positive for COVID19

Penbugs

கடலூரில் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து மீண்ட 146 பேர்

Kesavan Madumathy

ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு..!

Penbugs

கொரோனா: வீடு வீடாக கணக்கெடுக்க உத்தரவு!

Kesavan Madumathy

Leave a Comment