Editorial News

தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் மாற்றம்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

தற்போது தமிழகத்தில் நாளை முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் இயங்கும் – தமிழக அரசு அறிவிப்பு

20ம் தேதி வரை இந்த நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் அனைவரும் விடுவிப்பு

Penbugs

ஜாதி வாரி கணக்கெடுப்பு – புதிய ஆணையம்

Penbugs

Syed Mushtaq Ali T20 Trophy | SAU vs VID | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

TN: TTE arrested for filming woman in restroom during train journey

Penbugs

நாளை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பொதுவிடுமுறை – முதலமைச்சர்

Penbugs

Chinese goods and liquor likely to be banned in military canteens

Penbugs

REPORTS: Ishant Sharma suffers back injury, likely to miss a few matches

Penbugs

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்தை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி

Penbugs

Sutirtha Mukherjee qualifies for Tokyo Olympics

Penbugs

Confirmed: Lionel Messi asks to leave Barcelona

Penbugs

Toxic foam floats on Vaigai River after heavy rains in TN

Penbugs

Jehan Daruvala becomes 1st Indian to win F2 race

Penbugs

Leave a Comment