Coronavirus

உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி

தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் தனியார் உடற்பயிற்சி கூடங்கள் இயங்குவதற்கு அனுமதியளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று, முதலமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி வரும் 10ம் தேதி முதல் தனியார் உடற்பயிற்சி கூடங்கள், 50 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கான நிலையான வழிகாட்டு செயல் முறைகள் தனியாக வெளியிடப்படும் என்றும், அவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

COVID19: TN reports 48 new cases

Penbugs

Breaking: PM Modi to address nation on April 14

Penbugs

‘Story of migrant’: Bihar’s Jyoti who cycled 1200km with her dad, to act in film about her life

Penbugs

COVID19: Father-daughter dress up as famous characters to throw thrash

Penbugs

Mulugu MLA Seethakka walks 10 km to distribute essentials to tribes

Penbugs

Dr.Pratap C.Reddy’s message on the occasion of 73rd Independence Day

Penbugs

தமிழகத்தில் இன்று 5517 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Teacher offers Quarantine hug to her students at her residence

Penbugs

Vaccine registration for 18-plus to begin by April 24

Penbugs

ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிப்பா? வரும் 27 ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Penbugs

COVID19: Former cricketer and UP Minister Chetan Chauhan criticial, on ventilator support

Penbugs

Leave a Comment