Coronavirus Editorial News

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை

விநாயகர் சிலைகளை வைத்து விழா கொண்டாடவும் அனுமதி இல்லை

விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதி கிடையாது

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதி இல்லை

விநாயகர் சதுர்த்தியை மக்கள் வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்

விநாயகர் சதுர்த்தியன்று சிறிய கோவில்களில் சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் வழிபடலாம்

தமிழக அரசு ஏற்கனவே அனுமதித்துள்ள சிறிய திருக்கோவில்களை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி

Related posts

5YO dies after hot Sambhar vessel falls on him

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா தொற்று

Kesavan Madumathy

இன்று ஒரே நாளில் 5,927 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Ex-Bangladesh cricketer Nafees Iqbal tested positive for COVID19

Penbugs

Anrich Nortje tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே‌ நாளில் 217666 பேருக்கு தடுப்பூசி

Kesavan Madumathy

Corona in TN: 104 new cases, 94 in Chennai

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5667 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கோவிஷீல்டு தடுப்பூசி விலை ஏற்றம்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5799 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

COVID19 in Delhi: Liquor prices up 70% from today

Penbugs

தமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கொரோனா..!

Kesavan Madumathy

Leave a Comment