Coronavirus Editorial News

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை

விநாயகர் சிலைகளை வைத்து விழா கொண்டாடவும் அனுமதி இல்லை

விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதி கிடையாது

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதி இல்லை

விநாயகர் சதுர்த்தியை மக்கள் வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்

விநாயகர் சதுர்த்தியன்று சிறிய கோவில்களில் சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் வழிபடலாம்

தமிழக அரசு ஏற்கனவே அனுமதித்துள்ள சிறிய திருக்கோவில்களை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி

Related posts

Kanpur man returns home 2 days after being buried by family

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1,515 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

German Chancellor Angela Merkel quarantined after doctor tests positive for COVID-19

Penbugs

அனைத்து வழிதடங்களிலும் ஓட துவங்கியது மெட்ரோ

Penbugs

India attacks terror camps across LoC in reply to Pulwama attack

Penbugs

கொரோனா பரவல் அதிகமாவதை அடுத்து புதிய கட்டுப்பாடுகள் தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

Mexico: Dozens of mammoths found under future airport

Penbugs

Battle for Tamil will be bigger than Jallikattu: Kamal Haasan

Penbugs

Caught on camera: Men saves newly born from heavy rain flood

Penbugs

Oldman brings note, pen and peeks through classroom to learn something daily!

Penbugs

Leave a Comment