Editorial News

ஜூன் 12ந் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்கு திறப்பு!

குறுவை நெல் சாகுபடிக்கு ஜூன் 12ந் தேதி காலை 10 மணிக்கு மேட்டூர் அணை திறப்பு

மேட்டூர் அணையை ஜூன் 12ந் தேதி திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

மேட்டூர் அணை திறப்பால் நடப்பு ஆண்டில் 3.25 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி நடைபெறும் – முதலமைச்சர்…!

மேலும் முதலமைச்சர் கூறியதாவது ;

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விவசாயிகள் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும்.

குறுவை சாகுபடிக்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் வட்டியில்லா கடன் தொடர்ந்து வழங்கப்படும்.

கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 2.90 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டது

கடந்த ஆண்டு 4.99 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் பெறப்பட்டது

நடப்பாண்டில் சுமார் 5.60 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

இந்தியாவில் கொரோனாவை தடுக்க முதல் தடுப்பூசிக்கு ஒப்புதல்

Kesavan Madumathy

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு

Kesavan Madumathy

Battle for Tamil will be bigger than Jallikattu: Kamal Haasan

Penbugs

ரயில்களில் இரவு நேரங்களில் செல்போன், லேப்டாப் சார்ஜ் போடத் தடை

Kesavan Madumathy

Organ donation: In a first, Kerala man’s organs donated to 8 others

Penbugs

I take pride in Indian women athletes but still a long way to go: Sania Mirza

Penbugs

Chandrayaan 2’s moon date!

Penbugs

WWE: The Undertaker announces retirement

Penbugs

சென்னை மெட்ரோ ரயிலில் 50% கட்டணம் தள்ளுபடி

Kesavan Madumathy

Another custodial torture reported in Thenkasi district

Penbugs

Ed Sheeran announces birth of his daughter, names her ‘Lyra Antarctica Seaborn Sheeran’

Penbugs

Awake Proning and High-flow nasal cannula (HFNC) are the Game Changers in Covid Treatment that Help Cure Patients

Penbugs