Coronavirus

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன், மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து குரோம்பேட்டையிலுள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏற்கனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட உபாதைகளும் இருப்பதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

கொரோனா பாதிப்பு தமிழகத்தை விட்டு விலகிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும்-உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்

Penbugs

Breaking: KKR vs RCB set to be postponed after multiple COVID19 cases

Penbugs

தமிழகத்தில் இன்று 5206 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து ; தமிழக அரசு

Penbugs

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்

Penbugs

தமிழகத்தில் இன்று 5891 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்படும் – தமிழக அரசு!

Kesavan Madumathy

டாக்டர்களுக்கு சல்யூட் – சிவகார்த்திகேயன்!

Penbugs

Alyssa Healy disappointed to see India pulling out of England tour

Penbugs

COVID19: Man rescued by Sonu Sood, names his shop after him

Penbugs

Shoaib Malik to meet Sania Mirza and their son after 5 months

Penbugs

எஸ்.பி.பி. பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் – நடிகர் சல்மான்கான்

Penbugs