Coronavirus

மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டத்தில் முதலமைச்சர் உரை

நான்கு மாதங்களாக கொரோனா உலகையே அச்சுறுத்தி வருகிறது

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் மிக மிக குறைவு

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி உதவி, உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன

கொரோனா சூழலில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன

ரேசன் கடைகளில் ஆகஸ்ட் 5 முதல் விலையில்லா முகக்கவசம் வழங்கப்பட உள்ளன

ஒருவருக்கு தலா 2 என்கிற வீதத்தில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் விலையில்லா முகக்கவசம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் கடைமடைக்கும் தண்ணீர் சென்றுள்ளது

தமிழகம் முழுவதும் குடிமராமத்துப்பணிகள் 85 சதவீதம் அளவிற்கு நிறைவு பெற்றுள்ளன

விலையில்லா முகக்கவசம், காய்ச்சல் முகாம்களால் சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது

சென்னையில் கொரோனா குறைகிறது – முதலமைச்சர்

சென்னையில் கொரோனா ஒழிப்பு பணியில் சுமார் 20ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்

கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதிகள் தமிழகம் முழுவதும் போதுமான அளவில் உள்ளன

சென்னையில் மட்டும் 70 நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது

தமிழகம் முழுவதும் 1196 நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனை

தொழில்நிறுவனங்கள் சிக்கலின்றி செயல்பட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

சுமார் 57ஆயிரம் பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றன

ஒரு நாளைக்கு 63ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது

தமிழகம் முழுவதும் 110க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன

மக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தாலே மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்

Related posts

இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5043 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Covid19 treatment: Patanjali launches coronil kit, claims 100% recovery

Penbugs

Watch: 100YO COVID survivor gets warm welcome from neighbours

Penbugs

தமிழகத்தில் இன்று 5606 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று; சுகாதாரத்துறை

Penbugs

ஜூலை 31 வரை அரசு மற்றும் தனியார் பொது பேருந்து சேவை கிடையாது – தமிழக அரசு!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6019 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5764 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

கேப்டன் விஜயகாந்தின் காணொளி

Penbugs

உலக தலைவர்களில் கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் பிரதமர் மோடிக்கு முதல் இடம்

Penbugs

Lockdown till July 31: Government announces guidelines

Penbugs

Leave a Comment