Coronavirus Editorial News

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்

ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர் .

ஆலோசனை முடிந்த பின்னர் எடப்பாடி அவர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து தனது நிலைப்பாட்டை அறிவித்தார்.

அவர் அறிக்கையில் புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கல்வி முறை இடம் பெற்றிருப்பது வேதனை, வருத்தம் அளிக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் இடமில்லை; இருமொழிக் கொள்கையே தொடரும்.

தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.

என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

முதல்வரின் இந்த அறிக்கைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பினை தெரிவித்து வருகின்றனர்.

Related posts

COVID19: TNSDC partners with Coursera to train 50000 unemployed youths

Penbugs

வாட்ஸ்ஆப் அட்மின்களே ஜாக்கிரதை..! நீங்கள் கைதாகலாம்.!

Penbugs

அக்டோபர் 1-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அமல்

Penbugs

Two weeks after losing her mother, Veda Krishnamurthy loses her sister to COVID-19

Penbugs

இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலிக்கு கொரோனா

Penbugs

தமிழகத்தில் இன்று 5524 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Loyola College opens its door for transgender students

Penbugs

Chennai student beats the odds to make a mark in CBSE exams !

Penbugs

COVID HEROES: Kohli to honor Simranjeet Singh

Penbugs

WhatsApp status videos get restricted to 15 seconds

Anirudhan R

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை துவங்கியது ‌..!

Penbugs

தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா …!

Penbugs

Leave a Comment