Coronavirus Editorial News Editorial News

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கும்,மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து

பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி

வரும் 7ஆம் தேதி மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப்போக்குவரத்து தொடங்கும்

வரும் 7ஆம் தேதி முதல், மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி

வரும் 7ஆம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணிகள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி

பொதுப்போக்குவரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மாநிலம் முழுவதும் பேருந்து போக்குவரத்தில் இயல்பு நிலை திரும்புகிறது

அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதி

5 மாதங்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்துகளின் போக்குவரத்து தொடங்குகிறது

மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்டங்களுக்கு இடையேயும் அனுமதி

Related posts

TN State Government scraps classes 5, 8 Public exams

Penbugs

Trump cuts ties with WHO over COVID19 response

Penbugs

நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை துவக்கி வைத்தார் கெஜ்ரிவால்

Penbugs

IPL player reports corruption approach, Board begin investigation

Penbugs

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதி

Penbugs

PM CARES funds received close to Rs 9500 crores so far

Penbugs

மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம்- தமிழக அரசு

Penbugs

350 police officers in quarantine to make up August 15 guard of honor

Penbugs

சிபிஎஸ்இ – பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைப்பு

Penbugs

ENG v IRE, 2nd ODI: Bairstow stars as England win by 4 wickets

Penbugs

Paris City Hall fined for having too many women in top jobs

Penbugs

Corona Virus: Government launches WhatsApp chatbot

Penbugs

Leave a Comment