Coronavirus Editorial News Editorial News

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கும்,மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து

பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி

வரும் 7ஆம் தேதி மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப்போக்குவரத்து தொடங்கும்

வரும் 7ஆம் தேதி முதல், மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி

வரும் 7ஆம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணிகள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி

பொதுப்போக்குவரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மாநிலம் முழுவதும் பேருந்து போக்குவரத்தில் இயல்பு நிலை திரும்புகிறது

அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதி

5 மாதங்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்துகளின் போக்குவரத்து தொடங்குகிறது

மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்டங்களுக்கு இடையேயும் அனுமதி

Related posts

Sundar Pichai promoted as Alphabet’s CEO, Google’s parent company!

Penbugs

COVID19 on 17th April: TN records 9344 cases today

Penbugs

UP Gang rape and murder: Broken ribs, rod inserted in woman’s private part

Penbugs

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது

Kesavan Madumathy

Man travels 200km with his kid, wife home on stolen bike, returns it after reaching home

Penbugs

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்

Kesavan Madumathy

58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள மோடி

Penbugs

எகிப்தில் அரங்கேறிய கொரோனா காதல்!

Anjali Raga Jammy

கண் தானம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Penbugs

சென்னை ஈசிஆர் முட்டுக்காட்டில் நடிகை குஷ்பு கைது

Penbugs

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படக் கூடும்: உலக சுகாதார அமைப்பு!

Penbugs

தமிழகத்தில் இன்று 5524 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leave a Comment