Editorial News

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை தமிழக அரசு அதிரடி

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஏப்.4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 2-ம் தேதி அன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் சுமூகமாக நடைபெற வேண்டி தேர்தலுக்கு முன் இரண்டு நாட்கள் சேர்த்து மூன்று நாட்களும் , வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related posts

Bangalore Literature Festival to be held on December 12-13

Penbugs

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்

Penbugs

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Penbugs

டி.எஸ்.பியாக பொறுப்பேற்ற தன் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் ஆய்வாளர் தந்தை!

Penbugs

TANGEDCO announces Power cut in few areas on January 25

Penbugs

Injections Prices Cut: Remdesivir now at Rs 899

Penbugs

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு அதிரடி தடை: அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

Penbugs

திரையரங்குளில் 100% இருக்கையுடன் பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி

Kesavan Madumathy

Meerut woman who ran away from home to avoid marriage returns as PCS officer after years

Penbugs

Lionel Messi to stay at Barcelona

Penbugs

Losing a child means carrying an unbearable grief: Meghan Markle

Penbugs

அம்மா நகரும் நியாய விலைகடைகள் திட்டம் துவக்கம்

Penbugs

Leave a Comment