Coronavirus

தமிழகத்தில் இன்று 21,546 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 24,898 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 12,97,500 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 6,678 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 195 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 14,974 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 21,546 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 11,51,058
பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் 1,31,468 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related posts

இ – பாஸ் நடைமுறை குறித்து அரசின் முக்கிய அறிவிப்பு

Penbugs

Reports: Lockdown to be extended for two weeks

Penbugs

Coronavirus: Mithali Raj donates 10 Lakhs to relief fund

Penbugs

திருப்பதியில் தரிசனத்திற்கு அனுமதி..!

Kesavan Madumathy

Ajith-mentored Team Dhaksha uses drone to disinfect places

Penbugs

கொரோனா பரவல் புதிய கட்டுப்பாடு மற்றும் தளர்வுகள் அறிவிப்பு

Anjali Raga Jammy

COVID19 information: School student, brother develop chatbot for Chennai Corporation

Penbugs

TN government announce relaxation measures for industries in non-containment zones

Penbugs

Kerala: 105 YO woman defeats COVID19 in 9 days

Penbugs

தமிழகத்தில் இன்று 6334 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

அவதூறு செய்திகளுக்கு எதிராகக் கொதித்தெழுந்த விஜய் தேவரகொண்டா! தெலுங்குத் திரையுலகம் ஆதரவு!

Penbugs

N95 mask inventor comes out of retirement to help with COVID19

Penbugs

Leave a Comment