Coronavirus

ரெம்டெசிவிர் மருந்து வினியோக மையம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம் – தமிழக அரசு தகவல்

கொரோனா சிசிக்சைக்கான ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியதால் தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக இரண்டு மையங்கள் திறக்கப்பட்டு அங்கு டோக்கன் முறையில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு ரெம்டெசிவிர் மருந்து வினியோக மையம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் , அங்கு கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டு மருந்து விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது‌.

Related posts

PM Modi speech live: Lockdown extended till May 3

Penbugs

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் உரை..!

Penbugs

அம்மா உணவகங்களில் இன்று முதல் ஜூன் 30 வரை இலவசமாக உணவு: முதல்வர்…!

Kesavan Madumathy

COVID19: No lockdown for domestic abuse

Penbugs

COVID19: New restrictions in TN from May 6

Penbugs

Zomato introduces priority delivery for “COVID19 emergency”

Penbugs

தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா

Penbugs

தமிழகத்தில் இன்று 6045 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Kesavan Madumathy

Sachin Tendulkar tested positive for COVID19

Penbugs

Moeen Ali tested positive for COVID19

Penbugs

Atharvaa Murali tests Covid 19 positive

Penbugs

Leave a Comment