மும்பையில் மாநகராட்சி சார்பில் ஏப்ரல் 16, 17 ஆகிய தேதிகளில் கொரோனா சோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த 171 பேருக்கு சளி...
தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது இதன்மூலம் தற்போது தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1520 ஆக உயர்ந்தது…! தமிழகத்தில் இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை – 46 இதுவரை குணமடைந்தவர்களின்...
கடந்த வாரம் கொரோனாவின் தாக்கத்தால் இறந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது …! இந்நிலையில் நேற்று இறந்த ஒரு மருத்துவரை அடக்கம் செய்ய மறுபடியும் எதிர்ப்புகள்...
India is currently facing a lockdown which was earlier extended till May 3. However, the Government announced that there would be a few relaxations in...
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். இந்த நிலையில் இன்று காலை 10.44மணியளவில் சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானார்....
கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக கேரளா உள்ளது. அங்கு நாள்தோறும்...
கோவா மாநிலத்தில் மொத்தம் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 6 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பினர். ஏழாவது ஆளுக்கு மீண்டும் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்குக் கொரோனா இல்லை எனத் தெரியவந்தது. கொரோனா...
முகக் கவசம் அணியாவிட்டால் நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் , டீசல் வழங்கப்படாது என்று அனைத்து இந்திய பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பெட்ரோல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி...
நடிகரும் , மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் கொரோனா விவகாரத்தில் பல்வேறு விமர்சனங்களையும் , கேள்விகளையும் ஆளும் மத்திய , மாநில அரசுகளை தொடர்ந்து முன் வைத்து வருகிறார் …! இதற்கு முன்...