ஒரே நாளில் 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி – சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வாா்டுகளில் ஒரே நாளில் 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் சென்னையில் நடைபெற்ற சிறப்பு கொரோனா...