Coronavirus

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் பாடகர் எஸ்பிபி

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பிபி கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்

எஸ்பிபிக்கு கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்துள்ளதாக அவரது மகன் சரண் தகவல்

நுரையீரல் செயல்பாடு எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் அடையவில்லை – எஸ்பிபி சரண்

நுரையீரல் செயல்பாடு முன்னேறினால் தான் வெண்டிலேட்டரை எடுக்க முடியும் – எஸ்பிபி சரண்

எழுத்து மூலமாக எஸ்பிபி எங்களுடன் அதிகம் பேசி வருகிறார் – எஸ்பிபி சரண்

கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை தனது ஐபாட் மூலமாக எஸ்பிபி பார்த்து வருகிறார் – எஸ்பிபி சரண்

ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்காக எஸ்பிபி ஆர்வத்துடன் காத்திருக்கிறார் – எஸ்பிபி சரண்

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5146 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Sonu Sood airlifts 177 girls stuck in Kerala

Penbugs

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

Penbugs

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களுக்குத் தடை: தமிழக அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

சென்னையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் பரவிய கொரோனா!

Kesavan Madumathy

விவேக் எங்கும் சென்றுவிடவில்லை: நடிகர் வடிவேலு

Penbugs

Women obviously don’t have same feet as the men, we need something different: Healy on lack of female-specific shoes

Penbugs

COVID19: Shardul Thakur becomes 1st Indian cricketer to begin outdoor practice

Penbugs

கொரோனாவால் இறந்தவர்களுக்கு மக்கள் உரிய மரியாதை வழங்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

Kesavan Madumathy

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று!

Penbugs

அமைச்சரிடம் ஸ்டாலின் நலம் விசாரிப்பு …!

Kesavan Madumathy

தமிழகத்தில் வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு- எடப்பாடி கே. பழனிசாமி

Kesavan Madumathy

Leave a Comment