Penbugs
CricketMen Cricket

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தனது அறிமுக போட்டியில் சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் டி.நடராஜன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஐந்து கோடி ரூபாய் போனஸ்..!

Penbugs

வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும் – நடராஜனுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

Penbugs

விரல் வித்தைக்காரனின் வியூகம்

Shiva Chelliah

பேட்ட பராக்!

Shiva Chelliah

பார்டர் கவாஸ்கர் டிராபி-90ஸ் மெமரிஸ்

Kesavan Madumathy

பழனி முருகன் கோயிலில் மொட்டையடித்த நடராஜன்

Penbugs

தோனி புதிய இந்தியாவின் அடையாளம்-பிரதமர் மோடி

Penbugs

டி வில்லியர்ஸின் ஆல்-டைம் ஐபிஎல் லெவன்: எம்எஸ் டோனி கேப்டன்

Kesavan Madumathy

ஜெய்ப்பூரில், உலகின் 3வது மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம்

Penbugs

சென்னைக்கு வந்தா வீட்டுக்கு வாங்க: நடராஜனுடன் வீடியோகால் பேசிய சரத் குமார்

Penbugs

சென்னை டெஸ்ட் பார்வையாளர்களுக்கு அனுமதி

Penbugs

சென்னை அணியில் கொரோனா பாதிப்பு

Penbugs

Leave a Comment