Penbugs
CricketIPL

ஐபிஎல் போட்டிகளின் ஏற்பாடுகளை மேற்பார்வையிட துபாய் புறப்பட்டார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி

கொரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது.

துபாய், அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

ஐபிஎல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் போட்டிக்காக துபாய் , அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் உள்ளிட்ட பிசிசிஐ அதிகாரிகள் பலரும் துபாயில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் ஏற்பாடுகளை மேற்பார்வையிட துபாய்க்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி.

6 மாதங்களுக்குப் பிறகு விமானத்தில் பயணம் செய்வதாக இன்ஸ்டகிராமில் தன்னுடைய பயணம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

Related posts

‘Surprised how MSD middled almost every ball’: Jharkhand’s coach

Penbugs

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஐந்து கோடி ரூபாய் போனஸ்..!

Penbugs

வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும் – நடராஜனுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

Penbugs

விராட் கோலி – அனுஷ்கா சர்மாவிற்கு பெண் குழந்தை பிறந்தது

Kesavan Madumathy

ரௌத்திரம் பழகு..!

Kesavan Madumathy

யாரு சார் இந்த கிறிஸ்டோபர் ஹென்றி கெய்ல்..?

Shiva Chelliah

மோதி விளையாடு – ஐபிஎல் 2021

போட்டியைக் கணிப்பதில் பாண்டிங்கை விட தோனி வல்லவர்” – மைக்கல் ஹஸி கருத்து !

Penbugs

பேட்ட பராக்!

Shiva Chelliah

பழனி முருகன் கோயிலில் மொட்டையடித்த நடராஜன்

Penbugs

நீயே ஒளி – கார்த்திக் தியாகி

Shiva Chelliah

தோனி புதிய இந்தியாவின் அடையாளம்-பிரதமர் மோடி

Penbugs

Leave a Comment