Editorial News

கண் தானம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

கண் தானத்தை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் செய்வதாக கூறியுள்ளார்.

கண்தானம் செய்ய விரும்புவோருக்கு உதவிடும் இணையதளத்தையும் அவர் துவக்கி வைத்தார்.

இறப்புக்குப் பிறகு கண்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும் கண் தானத்தின் மூலம், பார்வையிழந்தவர்கள் புதுவாழ்வு பெறுகிறார்கள்.

அந்த வகையில் கண் தானத்தை ஊக்குவிக்கும் வகையில், தனது இரு கண்களை தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கண்தானம் செய்ய விரும்புவோருக்கு உதவிடும் வகையில் உருவாக்கப்பட்ட https://www.hmis.tn.gov.in/eye-donor/ இணையதளத்தையும் முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் கண்தானம் செய்ய விரும்புவோர் குறித்த பதிவேட்டினை ஏற்படுத்தும் வகையிலும் https://www.hmis.tn.gov.in/eye-donor/ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Related posts

பாஜகவில் இணைந்தார் குஷ்பு

Penbugs

NZ-W vs EN-W, First T20I, England Women tour of New Zealand, Pitch Report, Playing XI, Dream 11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

The pain was so consistent: Justin Bieber opens up about being suicidal

Penbugs

Cologne Boxing World Cup: India end with 9 medals, including 3 Gold medals

Penbugs

Chinese Billionaire Jack Ma suspected missing

Penbugs

APOLLO HOSPITALS LAUNCHES POST-COVID RECOVERY CLINICS ACROSS NETWORK

Penbugs

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் அனைவரும் விடுவிப்பு

Penbugs

19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

Penbugs

MS Dhoni was a special man in the run chase: Michael Holding

Penbugs

இறந்த யானையை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய எஸ் ஐ வீடியோ வைரல்

Kesavan Madumathy

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவிற்கு கொரோனா தொற்று

Penbugs

Leave a Comment