Cinema Editorial News

சத்தியமா விடவே கூடாது – ரஜினிகாந்த்

சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற தந்தையும், மகனும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.. இதனால் மக்கள் கொதிப்பில் உள்ளனர்.. முறையான விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

இந்தியா முழுவதும் சாத்தான்குளம் சம்பவத்திற்காக குரல் கொடுத்து வருகிறது.வட இந்திய நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என இந்த கொடுமையான மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Read: https://penbugs.com/saathankulathil-siraiyil-uyirzazhandha-thandhai-magan-kudumbathirku-dmk-admk-nidhiyudhavi/

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

சாத்தான்குளம் சம்பவத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – ரஜினிகாந்த்

சாத்தான்குளத்தில் தந்தை – மகன் மரணத்திற்கு காரணமானவர்களை சத்தியமா விடவே கூடாது – ரஜினிகாந்த்..!

Related posts

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

Kesavan Madumathy

Collector, SP removed after dalit farmer couple consume poison in Madhya Pradesh

Penbugs

COVID-19 Updates: Tamil Nadu reports the third confirmed case

Penbugs

Why I loved Nota

Penbugs

STR-Andrea’s romantic song for Siddharth’s Takkar

Penbugs

இசையமைப்பாளர் சங்கத்துக்கு இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் நிதியுதவி

Kesavan Madumathy

Pandya Brothers sing ‘Kolaveri Di’

Penbugs

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறுத்தை சிவா

Kesavan Madumathy

Navratri Vibes: Soundarya Rajinikanth’s celebration

Penbugs

நடிகர் கார்த்தியின் சுல்தான் பட டிரெய்லர் வெளியானது

Penbugs

TN recruits 530 doctors, to deploy 200 ambulances

Penbugs

உலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவனம்…!

Kesavan Madumathy