தமிழகம் முழுவதும் நாளில் 5612 பேர் டிஸ்சார்ஜ். இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்தைத் தாண்டியது. தமிழகத்தில் மேலும் 5647 பேருக்கு கொரோனா. சென்னையில் புதிதாக ஆயிரத்து 187 பேருக்கு...
இன்று தமிழகத்தில் 5626 பேர் குணமடைந்தனர். தமிழகத்தில் இன்று புதிதாக 5,679 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று 72 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 5,69,370...
தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.2% ஆகவும், குணமடைவோர் விகிதம் 90% மேல் உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா தொற்றை கண்டறிய RT-PCR பரிசோதனை...
வருகிற 28-ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தை திறக்கப்படவுள்ள நிலையில், வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளன. அதன்படி, சந்தைக்கு வரும் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர்....
தமிழகத்தில் இன்று 5470 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் தமிழ்நாட்டில் இன்று 5692 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழப்பு சென்னையில் இன்று 1089...
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள ஏழு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில் மகாராஷ்ட்ரா , டெல்லி, தமிழ்நாடு,ஆந்திரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் டெல்லியில் 65 சதவீத...
தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக 1000 கோடி ரூபாயும் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். காணொலி மூலம் பிரதமருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில்...
தமிழ்நாட்டில் இன்று 5325 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 63 பேர் உயிரிழப்பு சென்னையில் இன்று 980 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை...
மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். இவர் கடந்த 11-ம் தேதி தனக்கு கொரோனா தொற்று இருப்பதை தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார்...
The Russian Direct Investment Fund (RDIF) and Dr Reddy’s Laboratories Limited, a global pharmaceutical company headquartered in India, have agreed to cooperate on clinical trials...