இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 3793 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டனர் தமிழகத்தில் மொத்தம் 66,571 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் தமிழகத்தில் ஒரே நாளில் 3827 பேருக்கு கொரோனா தொற்று...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,214 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 60,592ஆக அதிகரிப்பு தமிழ்நாட்டில் இன்று 4280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் 3ஆவது நாளாக ஒரு நாள் கொரோனா...
சென்னை – புதிய கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை காய்கறி கடைகள், மளிகை கடைகள் செயல்படலாம் திங்கட்கிழமை முதல் டீ கடைகள் காலை 6...
கொரோனாவில் இருந்து மக்களை காக்க போராடியவர், கொரோனாவாலேயே மறைந்துவிட்டார் என, மறைந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன் படத் திறப்பு நிகழ்ச்சியில் நா தழுதழுக்க கண்கள் கலங்கியபடியே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாகக் குறிப்பிட்டார். மறைந்த திமுக...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,357 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 58,378ஆக அதிகரிப்பு தமிழ்நாட்டில் இன்று 4329 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு 1 லட்சத்தைத்...
சென்னையில் கொரோனாவிலிருந்து குணமானோரின் விகிதம் 62 சதவீதமாக அதிகரித்துள்ளது. 15 மண்டலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை 62 ஆயிரத்து 598ஆக உயர்ந்துள்ளது. இதில் இதுவரை 964 பேர் பலியான நிலையில், 38 ஆயிரத்து 947 பேர்...
தாம்பரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: “108 ஆம்புலன்ஸில் அழைத்துவரப்படும் நோயாளிகளுக்கு இசிஜி உட்பட 8 வகை சோதனைகள் செய்யப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக எக்ஸ்ரே எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சோதனையில்...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3095 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 56,021ஆக அதிகரிப்பு தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத உச்சமாக, இன்று ஒரே நாளில் 4343 பேருக்கு கொரோனா உறுதி தமிழ்நாட்டில்...
கொரோனா பாதிப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னதாக திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் அக்கட்சியின் 3 எம்.எல்.ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே அமைச்சர்...
சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில், முதல் இடத்தில் ராயபுரமும், 2வது இடத்தில் தண்டையார்பேட்டையும் உள்ளது. ராயபுரத்தில் இதுவரை 8 ஆயிரத்து 89 பேரும், தண்டையார்பேட்டையில் 6 ஆயிரத்து 637 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம் கொரோனா...