Owing to the Coronavirus outbreak, we might see the legalisation of ball-tampering when cricket resumes reported ESPNcricinfo. The administrators seemed to be considering allowing the...
தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,629 ஆக இருந்த நிலையில்...
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வீட்டுக்குள் இருந்து தொலைக்காட்சி, இணையம் வழியாக படங்களைப் பார்த்து வருகிறார்கள் சினிமா ரசிகர்கள். இதனால் நெட்பிளிக்ஸ், அமேஸான் பிரைம் போன்ற ஓடிடி தளங்கள் அதிகம் பலனடைந்துள்ளன. நெட்பிளிக்ஸ் தளத்துக்கு...
கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் தருமாறு பொதுமக்களுக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு...
1921 என்ற எண்ணில் இருந்து அழைப்பு கொடுத்து கொரோனா தொடர்பான ஆய்வினை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக...
உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தின் தந்தையும், சமூக சேவகருமான ஆனந்த் சிங் பிஷ்த்தின் உடல் உத்தரகண்ட் மாநிலம், பௌரி கா்வால் மாவட்டம் புல்சட்டியில் உள்ள கங்கைக் கரையில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது. முன்னதாக,...
கொரோனாவால் இறந்தவர்களுக்கு மக்கள் உரிய மரியாதை வழங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், கொரோனாவிலிருந்து நம்மை காக்க போராடிய மருத்துவர்களை இழந்திருக்கும் இந்த வேதனையான நேரத்தில்...
மும்பையில் மாநகராட்சி சார்பில் ஏப்ரல் 16, 17 ஆகிய தேதிகளில் கொரோனா சோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த 171 பேருக்கு சளி...
தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது இதன்மூலம் தற்போது தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1520 ஆக உயர்ந்தது…! தமிழகத்தில் இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை – 46 இதுவரை குணமடைந்தவர்களின்...
கடந்த வாரம் கொரோனாவின் தாக்கத்தால் இறந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது …! இந்நிலையில் நேற்று இறந்த ஒரு மருத்துவரை அடக்கம் செய்ய மறுபடியும் எதிர்ப்புகள்...