தமிழகம் முழுவதும் நாளில் 5612 பேர் டிஸ்சார்ஜ். இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்தைத் தாண்டியது. தமிழகத்தில் மேலும் 5647 பேருக்கு கொரோனா. சென்னையில் புதிதாக ஆயிரத்து 187 பேருக்கு...
Actor Rajinikanth took to social media to pay tribute to SP Balasubrahmanyam who passed away following coronavirus complications. He was 74. In a video message, Rajini said,...
இன்று தமிழகத்தில் 5626 பேர் குணமடைந்தனர். தமிழகத்தில் இன்று புதிதாக 5,679 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று 72 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 5,69,370...
என்றோ ஓர் நாள் இழப்பு என்பதுவாழ்வில் வந்து தான் ஆக வேண்டும்என்று தெரிந்து தான் எல்லோரும்தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம், இந்த வாழ்க்கைஎன்பது நிலையானது அல்ல முடிந்த வரைபிறரிடம் அன்போடு இருந்து நாம் இறக்கும்நாளில் நான்கு...
பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5 ஆம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்பிபி உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவரது...
தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.2% ஆகவும், குணமடைவோர் விகிதம் 90% மேல் உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா தொற்றை கண்டறிய RT-PCR பரிசோதனை...
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று நடிகர் சல்மான்கான் கூறியுள்ளார். பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சற்றுமுன் அறிக்கை வெளியிட்டது. அவரது உடல்நிலையை...