More than 200 Tablighi Jamaat members who are recovered from Coronavirus comes forward to donate plasma which will be helpful for the other patients who...
கொரானோ ஊரடங்கு காரணமாக ஏழை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தினசரி வேலைக்குச் சென்று சம்பாதித்து தங்களது குடும்பங்களைக் காப்பாற்றுபவர்கள் நிலை மோசமாகவே உள்ளது. ஊர் விட்டு ஊர் வந்து வேலை பார்த்தவர்களும்...
உ.பி.யில் ஜூன் 30 வரை பொது இடங்களில் மக்கள் கூட தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த மே. 3 வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது....
இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக, மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே மராட்டிய மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மராட்டிய தலைநகரான...
மதுரை சித்திரைத் திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த வருடம், கள்ளழகர் கோயில் சி்த்திரை விழா மே 3-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், மே 3 வரை ஊரடங்கு இருப்பதால் இவ்விழா நடத்தலாமா என...
கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் உலக தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. கொரோனா என்ற கொலைகார வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளும் அனைத்து...
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,393 ஆக அதிகரித்துள்ளது இந்நிலையில் டெல்லியில்...
மே மாதத்துக்கான பொருள்களை இலவசமாக வழங்க அனைத்து வகை குடும்ப அட்டைதாரா்களுக்கும் வீடு, வீடாக டோக்கன்கள் வழங்கும் பணி, வெள்ளிக்கிழமை (ஏப். 24) முதல் தொடங்கவுள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு மே மாதத்துக்கான...