தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,051 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 74,167ஆக அதிகரிப்பு தமிழ்நாட்டில் இன்று 3756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னையில் மட்டும் இன்று 1261 பேருக்கு கொரோனா...
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருக்கும் நோய்த்தொற்று...
தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு உதவுவதற்காக 1993 ஆம் ஆண்டு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற காவல்துறை நண்பர்கள் குழு உருவாக்கப்பட்டது. சாத்தான்குளம் தந்தை,...
கொரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 61.13 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய-மாநில அரசுகளின் தொடர் விரிவாக்க நடவடிக்கைகளால் நாடு முழுதும் ஆயிரத்து 115 ஆய்வகங்களில் கொரோனா தொற்றை கண்டறிவதற்கான சோதனை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் சமூக தொற்றாக மாறவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு இல்லை என கருதுவதாகவும், முதலமைச்சர் கூறியுள்ளார். சென்னை கிண்டி...
இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 3793 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டனர் தமிழகத்தில் மொத்தம் 66,571 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் தமிழகத்தில் ஒரே நாளில் 3827 பேருக்கு கொரோனா தொற்று...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,214 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 60,592ஆக அதிகரிப்பு தமிழ்நாட்டில் இன்று 4280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் 3ஆவது நாளாக ஒரு நாள் கொரோனா...
சென்னை – புதிய கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை காய்கறி கடைகள், மளிகை கடைகள் செயல்படலாம் திங்கட்கிழமை முதல் டீ கடைகள் காலை 6...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,357 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 58,378ஆக அதிகரிப்பு தமிழ்நாட்டில் இன்று 4329 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு 1 லட்சத்தைத்...